கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
ஏர்பஸ் ஏ330 விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது கிராஸ் க்ராஸிங் ஓடுபாதையில் சிக்கிக் கொண்டது. இந்த விமானத்தில் 162 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயத்தில், விபத்துக்குள்ளான விமானம் அதிக சேதம் அடைந்துள்ளது.
விபத்து நிகழ்ந்ததும் விமானத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவசர வாயிலைப் பயன்படுத்தி வெளியேறினார்கள். இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது.
மழை காரணமாக பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் இந்தச் விபத்து சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ அரசு விசாரணை நடத்தி வருகிறது.
A Korean Air plane slid off the runway while landing at Cebu international airport in the Philippines on Sunday, shutting down the country’s second busiest airport
All 173 passengers and crew were evacuated safely, with minor injuries reported pic.twitter.com/xzwnNzKeb3
— AFP News Agency (@AFP) October 24, 2022
இதையும் படிங்க: வெளிவந்த முதல் நாளே பிரின்ஸ் , சர்தார் படங்களை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்…!