Friday, March 15, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்கெடுவான் கேடு நினைப்பான்: வேறொருவரை பழிவாங்க நினைத்து நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்.. வைரல்...

    கெடுவான் கேடு நினைப்பான்: வேறொருவரை பழிவாங்க நினைத்து நிலை தடுமாறி கீழே விழுந்த பெண்.. வைரல் வீடியோ

    மற்றொரு வண்டியை எட்டி உதைக்க சென்று தானே விழுந்த பெண்ணின் காட்சிகள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    மராட்டிய மாநிலம், மும்பையில், பெண் இருசக்கர வாகனத்தில் பின்புறமாக அமர்ந்து செல்கிறார். அதே சமயம் மற்றொரு வாகனத்தில் இரு நபர்கள் வலது புறமாக செல்கின்றனர்.

    அந்தக் காணொளியில்,

    அப்போது அந்தப் பெண் வண்டியை சரியாக ஓட்ட சொல்வது போல், அந்த இருவர் சென்ற வாகனத்தை எட்டி உதைக்க முற்படுகிறார். ஆனால், அந்த இருசக்கர வாகனம் வேகமாக சென்று விட்டது. 

    அப்போது இந்தப் பெண் வந்த வாகனத்தில் வேறொருவரை பழிவாங்க நினைத்து திடீரென நிலை தடுமாறி இவரே பின் புறமாக கீழே விழுந்து விடுகிறார். இதனை இவர்கள் பின் புறமாக வந்த நபர் இவர் செய்த செயல்களை படமாக்கி உள்ளார்.

    கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல அந்தப் பெண் செய்த செயல் தற்போது மீம் டெம்ப்ளேட் ஆகியுள்ளனர் நெட்டிசன்கள்…

    இதையும் படிங்க: விண்வெளியில் குழந்தை பிறக்குமா? குரங்குகளை வைத்து சீனா போட்டுள்ள புதிய திட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....