Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் இத்தனை காலிப்பணியிடங்களா?

    இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இத்தனை காலிப்பணியிடங்களா?

    இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பிட்டர் பாய்லர் ஆப்ரேட்டர், உதவியாளர் உள்ளிட்ட 1535 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    பணிகளுக்கு ஏற்ப சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    போங்கைகான், குவஹாத்தி, பாரதீப், பானிபட் போன்ற பகுதிகளில் பணிகள் இடம்பெறும். பயிற்சிகாலமாக, தொழில்நுட்ப பாய்லர் பணிக்கு 24 மாதங்களும், அலுவலக உதவியாளர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு 15 மாதங்ளும், இதர பணிகளுக்கு 12 மாதங்களும் தரப்பட்டுள்ளன. 

    மேலும், எழுத்துத் தேரிவில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.10.2022 ஆகும்.

    இதுகுறித்த விவரங்கள் அறிய https://iocl.com என்ற இணையதள பக்கத்தை அனுகவும்.

    இதையும் படிங்க : ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவுவதில் மீண்டும் சிக்கல்! மூன்றாவது முறையாக ஒத்திவைத்த நாசா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....