Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகுரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

    குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவு

    குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர்( ஊரக வளர்ச்சித்துறை) உள்ளிட்ட 92 காலிப் பணியிடங்கள் வெளியிடப்பட்டன. மேலும் இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இப்பணியிடங்களுக்கு https://www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 22) கடைசி நாள் என்றும் இதன்பிறகு அந்த சேவை முற்றிலும் நிறுத்தப்டும் என்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    இந்திய கடற்படையில் வேலை விண்ணப்பிக்க முந்துங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....