Saturday, March 16, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்'அன்பும் பாசமும் இருந்தா இப்படித்தான் போல'- உரிமையாளரிடம் கொஞ்சி விளையாடும் குட்டி யானை

    ‘அன்பும் பாசமும் இருந்தா இப்படித்தான் போல’- உரிமையாளரிடம் கொஞ்சி விளையாடும் குட்டி யானை

    குட்டி யானை ஒன்று தனது உரிமையாளர் மீது பாய்ந்து அன்பை வெளிப்படுத்தும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    யானைகள் பார்ப்பதற்கு பெரியதாக தோன்றினாலும், அவை அதிகமாக குறும்புத்தனமான செயல்களை செய்து நம்மை கவர்கின்றன. அவ்வப்போது குட்டி யானைகளின் காணொளிகள் வைரலாவது உண்டு. குறிப்பாக குட்டி யானைகளின் சேட்டைகள் செய்வது வழக்கம். அதுவும் தனக்கு பிடித்த உரிமையாளர் என்றால் சற்றே அதிகம் தான். 

    அந்த வகையில் தற்போது ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், குட்டி யானை தனது உரிமையாளர் மீது மிகுந்த பாசத்துடன் புரள்கின்றனது. பிறகு, அவருடன் கொஞ்சி விளையாடுவது போல், புரண்டு புரண்டு விளையாடுகிறது. அப்போது உரிமையாளர் தன்னை தப்புவித்துக்கொள்ள அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். 

    இந்தக் காணொளி தற்போது பலராலும் பார்க்கப்பட்டு வருவதோடு, வேடிக்கையான கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகிறது. 

     

    இதையும் படிங்க‘லவ் டுடே வின் வெற்றி பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது’ – பிரபல இயக்குநர் புகழாரம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....