நடிப்பில் வெகுநாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் எதற்கும் துணிந்தவன். வருகின்ற மார்ச் மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள புகைப்படங்கள் இதோ!
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சத்யராஜ், டாக்டர் படப்புகழ் பிரியங்கா மோகன், சூரி, விஜய் டிவி பிரபலம் புகழ் என பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.