Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇன்று கிரிக்கெட்டர்.. நாளை ஹோட்டல் அதிபர் - விராட் கோலி அதிரடி முடிவு

    இன்று கிரிக்கெட்டர்.. நாளை ஹோட்டல் அதிபர் – விராட் கோலி அதிரடி முடிவு

    விராட் கோலி உயர்தர உணவகத்தை திறக்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

    விராட் கோலி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பதில் மாற்று கருத்தே இருக்காது. அந்தளவுக்கு இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நட்சத்திரமாக விராட் கோலி வலம் வருகிறார். 

    இந்நிலையில், தற்போது இந்திய அணி பங்கேற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், இவர் மும்பையில் உணவகம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஆம், மும்பையில் உள்ள மறைந்த பாலிவுட் பாடகர் கிஷோர் குமாரின் பங்களாவில் விராட் கோலி உயர்தர உணவகத்தை திறக்கிறார். இதனை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் தெரிவித்துள்ளார். இந்த உணவகம் எந்த நேரத்திலும் திறக்க தயாராக உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    இனி பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை – தென்கொரியா அதிரடி முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....