Saturday, March 23, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர்! எமனுக்கே 'டாடா' காட்டி உயிர் தப்பிய அதிசயம்-வைரல் வீடியோ

    ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர்! எமனுக்கே ‘டாடா’ காட்டி உயிர் தப்பிய அதிசயம்-வைரல் வீடியோ

    பீகாரில் ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர், காயங்கள் இன்றி தப்பித்த காணொளி இணையத்தில் உலாவிக் கொண்டு வருகிறது. 

    அந்தக் காணொளியில், ஓடும் சரக்கு ரயிலுக்கு அடியில் ஒருவர் படுத்துக்கொண்டு உள்ளார். சிறிது நேரம் அப்படியே இருந்த அந்த நபர், ரயில் சென்றதும், அங்கு எதுவும் நடக்காதது போல் அவரது பையை எடுத்துக்கொண்டு நடந்து செல்கிறார். இவ்வாறு அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது. 

    இந்தச் சம்பவம் கஹல்கான் ரயில் நிலையத்தில் நடந்ததாகக் சொல்லப்படுகிறது. அந்த நபர் கஹல்கான் ரயில் நிலையத்தில் மூன்றாவது நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்த ரயிலைப் பிடிப்பதற்காக அவ்வாறு தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்துள்ளார். அந்தச் சமயம் பார்த்து அங்கு சரக்கு ரயில் வரவே, அவர் தண்டவாளத்தின் நடுவே அப்படியே படுத்துள்ளார். இதனால் அவரின் உயிர்த் தப்பியுள்ளது. 

    இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் கையில் சிக்கியுள்ளது.

    இதையும் படிங்கசுற்றுலா பயணிகளிடையே தாவிக் குதித்து அன்பை பகிரும் சிங்கக் குட்டி! வைரல் காணொளி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....