பாகிஸ்தான் பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயமடைந்ததகாக தகவல் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் வாசிராபாத் நகரின் ஸாபர் அலி கான் சவுக் என்ற பகுதியில் பேரணியில் கலந்துகொண்டார்.
அப்போது இம்ரான் கான் இருந்த கண்டெய்னர் லாரியின் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இம்ரான் கானின் காலில் துப்பாக்கி கூட்னு பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலரும் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானில் இவரது தலைமையிலான தெஹ்ரீக்-எ-இன்சாப் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
Japonya’nın eski başbakanlarından Şinzo Abe ve Eski Pakistan Başbakanı İmran Han’ın seçim konvoyuna yapılan saldırılar.
Tümüyle koruma zincirindeki kopmalardan kaynaklı tabi ,istihbarat eksikliği de mevcut. https://t.co/H0t0qCRmhD— Derin Kuvvetler (@Derinkuvvet) November 3, 2022
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்; கண்காணிப்பு வளையத்துக்குள் 900 பேரை கொண்டு வந்தது எப்படி..?!