மராட்டியத்தில் பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 3 ரூபாயையும் குறைத்து அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
தற்போது சிவசேனா கட்சி 2 அணிகளாக பிரிந்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் முன்னாள் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியுமாக உள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் குறைக்கும் வகையில், மராட்டிய மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து முதல்வர் ஏகாந்த ஷிண்டே அறிவித்துள்ளார்.
அதன்படி, மராட்டிய மாநிலத்தில் ஒரு லிட்டர் விலை 5 ரூபாயும் டீசல் ஒரு லிட்டர் விலை 3 ரூபாயும் குறைக்க ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் கடன் ரூ.139 லட்சம் கோடி- ராகுல் காந்தி