Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்வரும் சனிக்கிழமை 19 அன்று அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கு முழு வேலைநாள்: தமிழக அரசு...

    வரும் சனிக்கிழமை 19 அன்று அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கு முழு வேலைநாள்: தமிழக அரசு அறிவிப்பு

    வரும் சனிக்கிழமை 19/11/2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் வேலை நாள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும் , அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்திருந்தது.

    அதன்படி வரும் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட உள்ளது.

    இதையும் படிங்க80 ஆயிரம் பேருக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு: மத்திய ரயில்வே துறை அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....