Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு12-ம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடித்த மாவட்டம் எது?

    12-ம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடித்த மாவட்டம் எது?

    12-ம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

    தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.79 சதவீதத்துடன் திருப்பூர் 2-வது இடத்தையும், 97.59 சதவீதத்துடன் பெரம்பலூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 87.30 சதவீதத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்து இருந்தது. மேலும், விருதுநகர் 2-வது இடத்தையும், ராமநாதபுரம் 3வது இடத்தையும் பிடித்து இருந்தது. 86.69 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்து இருந்தது.

    நீட் மையத்தில் மாணவியின் உள்ளாடையைக் கழற்றி சோதனை: விசாரணை நடத்த பாமக வலியுறுத்தல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....