Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று 

    சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று 

    சோனியா காந்திக்கு கடந்த 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான ப்ரியங்கா காந்திக்கு கடந்த ஆகஸ்ட் 10-ம் தொற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர் தன்னை வீட்டிலேயே தனிமை படுத்திக்க கொண்டார். அவருக்கும் 2-வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு நெறிமுறைகளின்படி, அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....