Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை

    சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை

    சென்னை: ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து ரூ.4,850-க்கு விற்கப்படுகிறது.

    தங்கம் விலை நிலவரம்: 

    சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 7) ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 4,845 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து ரூ.4,850-க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.38,800-க்கு விற்பனையாகிறது 

    அதேபோல், சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 7) ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5,285  ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து ரூ.5,290-க்கு விற்பனையாகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.42,320-க்கு விற்பனையாகிறது 

    வெள்ளி விலை நிலவரம்: 

    சென்னையில், நேற்று (ஆகஸ்ட் 7) ஒரு கிராம் வெள்ளி 63  ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) ஒரு கிராம் வெள்ளி மாற்றமின்றி, 63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

    டாலர் மதிப்பு: ஒரு டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 79.2525 ஆக உள்ளது.

    சென்னையில் 79-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....