Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரளா கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது குண்டுவீச்சு

    கேரளா கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது குண்டுவீச்சு

    கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீதுதான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    நேற்று இரவு, பைக்கில் வந்த மர்ம நபர்கள் தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் பாதிப்பு நேரவில்லை. 

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் கட்சி அலுவலகம் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    விக்ரம் படத்தில் ‘பத்தாமல்’ போன ஒன்றைக் குறித்து வெளிவந்த புதிய அறிவிப்பு!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....