Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ஆம் தேதி வரை கால அவகாசம்; அமைச்சர்...

    மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க 31-ஆம் தேதி வரை கால அவகாசம்; அமைச்சர் செந்தில் பாலாஜி

    பொதுமக்கள் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த்துள்ளார்.மேலும் மின்சாரத்துறை வாங்கிய கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அடுத்து ஆண்டுக்கு 84 கோடி செலவு மிச்சமாகி வருவாய் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாமை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

    தமிழகத்தில் 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்பு தரார்கள் இருப்பதாகவும் இன்று காலை 11:00 மணி நிலவரப்படி ஒரு கொடிய 3 லட்சம் பேர் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.

    இதில் 51 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாகவும் 52 லட்சம் பேர் மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு என்னுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவித்தார்.

    இந்த மாதம் 31ம் தேதி வரை மின் இணைப்பு தரர்கள் தங்களது என்னுடன் ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களிலோ அல்லது அந்தந்த மின் கோட்டை வாரிய அலுவலகங்களிலோ தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    25 ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்த பணியானது நடைபெறாது என தெரிவித்தார்.

    சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் பொதுமக்கள் பயன் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மின் வாரிய ஊழியர்களுடன் மின்வாரிய நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் ஊழியர்களின் எண்ணப்படி மின் வாரியத்தை செயல்படுத்த முடியாது என தெரிவித்தார் மேலும் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த முன் வாரிய நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    மின்வாரிய வருவாயை கடந்த ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் வரக்கூடிய துறையாக மாற்றி உள்ளதாகவும் 13 கோடியே 71 லட்ச ரூபாயாக வருவாய் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

    மின்வாரியம் வங்கிகளில் பெறப்பட்டுள்ள கடன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டு வந்தது அதனை தற்போது அந்த வட்டியை விகிதத்தை குறைத்துள்ளதால் 84 கோடி ரூபாய் செலவு மிச்சமாகி இருப்பதாகவும் மேலும் மின்சார துறையை சீரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் 7 டிவிஷனில் புதைவட கம்பிகள் பதிப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருவதாகவும் கூறினார.

    வானில் பறக்கும் போதே விமானியின் அறைக்குள் நுழைந்து அத்துமீறிய முன்னணி நடிகர்; நடந்தது என்ன தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....