Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 5 பேர் பலி

    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் 5 பேர் பலி

    பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லுசோன் தீவின் அப்ரா மாகாணத்தில் கடந்த ஜூலை 27-ம் தேதி காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கத்தால், இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 150 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 450-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமாகியுள்ளதாக அப்ரா மாகாண அரசு தெரிவித்துள்ளது. 

    கர்நாடகாவில் 144 தடை உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....