Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர்!

    கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர்!

    கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

    கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சரான ஐ.பெரியசாமி கூறியுள்ளார். 

    தமிழகத்தில் முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு துறையின் வாயிலாக 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது பரிசோதனை முறையில், சென்னை திருவல்லிக்கேணியில் இன்னும் ஒரு வார காலத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு சொசைட்டி மூலமாக சாலையோர கடைகளுக்கு ஒருவாரத்தில் கேஸ் சிலிண்டர்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ‘இன்புளூயன்சா காய்ச்சல்’ சுகாதாரத் துறை தகவல்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....