Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று திடீர் சோதனை

    சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை இன்று திடீர் சோதனை

    சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, சென்னையில் இன்று (ஆகஸ்ட்-5) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையானது 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சில முக்கிய பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுவரை சோதனை குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவைகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் மேலும் 6 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....