ஜப்பான் நகோயா அருகே சக்திவாந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பாதிவானது.
ஜப்பானின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள இசு-ஒகசவாரா தீவுகளில் கடந்த திங்கள்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் தலைநகர் டோக்கியோவின் தெற்கே உள்ள இசு-ஒக்சவாரா தீவுகளை அதிகாலை 4:49 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 409.1 கிலோமீட்டர் (254.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில், நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆக்சே மாகாண கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள்சேதம் குறிந்த எந்த தகவலும் இதுவரை
வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத் தளங்களுக்கு செல்வதுதான் காணும் பொங்கலா?