Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதுணை முதல் மந்திரி மனைவிக்கே இந்த நிலையா? பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட சர்ச்சை!

    துணை முதல் மந்திரி மனைவிக்கே இந்த நிலையா? பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட சர்ச்சை!

    துணை முதலமைச்சரின் மனைவிக்கு ஆபாசமான கருத்துகளை பின்னூட்டமளித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

    மராட்டிய மாநில துணை முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ். இவரின் மனைவி அம்ருதா இவருக்கு 43 வயதாகிறது. இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். 

    இதையும் படிங்க: ‘மதுக்கடைகளை  மூடினால் தான் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்’ – அன்புமணி வருத்தம்

    இந்நிலையில், அம்ருதாவின் முகவலைதள பக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஆபாசமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். 

    இதையடுத்து, ஆபாச கருத்துகளை தெரிவித்த பெண்ணை காவல்துறை நேற்று கைது செய்துள்ளது. அந்த பெண் சர்ச்சைக்குரிய ஆபாசமான கருத்துகளை வெவ்வேறு கணக்குகளில் மூலம் பதிவு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அந்த பெண் மொத்தம் 53 கணக்குகளை உருவாக்கியுள்ளார். மேலும், 13 மெயில் கணக்குகளையும் அவர் உருவாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

    இதையும் படிங்க: இனி யாரும் என் அறக்கட்டளைக்கு ‘நன்கொடை’ வழங்க வேண்டாம் – ராகவா லாரன்ஸ் அதிரடி ட்விட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....