Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'பிரச்சனைகளை தேடி போக வேண்டாம்' - செந்தில் பாலாஜி வேண்டுகோள்

    ‘பிரச்சனைகளை தேடி போக வேண்டாம்’ – செந்தில் பாலாஜி வேண்டுகோள்

    சமூக வலைத்தளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம் என திமுக கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

    கரூர் மாவட்டம், குளித்தலையில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர் குளித்தலை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் மருதூர் காவேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ரூபாய் 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் நோட்டாவில் போட்டி போடுபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் போட்டி போடுவதாக குறிப்பிட்டார்.

    அதோடு, சமூக வலைதளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம் என்று அங்கிருந்து இளைஞர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....