Thursday, May 2, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் ஜெயம் ரவிக்கு உறுதியான கொரோனா தொற்று...

    நடிகர் ஜெயம் ரவிக்கு உறுதியான கொரோனா தொற்று…

    சென்னை: நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் ஜெயம்ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவருக்கு நேற்று (அக்டோபர் 21) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து, நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

    இன்று (அக்டோபர் 21) மாலை எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி, நான் என்னை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவைப்பட்டால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க:தீபாவளி தமிழர்களின் பண்டிகையா..? நீங்கள் அறிந்தவையும்..அறியாதவையும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....