சோர்ந்த மனதை தேற்ற யுவன் பாடிய பாடல்; வாழ்வு என்பது இவ்வளவுதான்!

வாழ்வு, நமக்கு வாழ்வு என்ற ஒன்று இருக்கிறதா எனும் கேள்வியை நம்முன் வைக்கும் மாத்திரத்தில், தொடர்ந்து இருள் மட்டுமே நிலவிக்கொண்டிருக்கும் தினசரி நாட்களில், வெறுமை மேகமாய் நம்மின் மீது படர்ந்திருக்கும் பொழுதில், நம்மை வாழ்வில் கொஞ்சம் முன்நகர்த்த எதுவோ ஒன்று நமக்குத் தேவைப்படுகிறது.  நபரோ, நண்பர்களோ, காதலோ, ஒரு பொருளோ, கவிதையோ பாடலோ எதுவாக வேண்டுமானாலும் அந்த ஒன்று இருக்கலாம்.  அப்படியான ஒன்றாக பலருக்கும் பாடல்கள் இருக்கும். இருண்டப் பொழுதில் சிறு ஒளியாய் பாடல் வந்து செவியின் … Continue reading சோர்ந்த மனதை தேற்ற யுவன் பாடிய பாடல்; வாழ்வு என்பது இவ்வளவுதான்!