‘முதல் நீ முடிவும் நீ’ என அவன் பாட ; அவள் அழுதாள்…பார்த்த நாமும்தான்! – சிறப்பு பார்வை
காதலின் அனைத்து உணர்வும் உடல் உயிர் முழுவதும் காற்றாய் பரவி நம்மை தினந்தோறும் வாழ்வின் பாதையில் செலுத்த, எவ்வளவு புன்னகைத்தாலும், எவ்வளவு பிஸியாய் நம்மை நாம் வைத்துக்கொண்டாலும், அந்த ஒரு நபரின் எண்ணங்கள், அவர்களுடனான நினைவுகள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என கடந்த பின்பும் நம்முடனே இருக்கும். நெடுங்காலமாக நம்முடன் இருக்கும் இத்தகைய உணர்வை என்னவென்று நீங்கள் வரையறுப்பீர்கள்? காதல் என்றா? வெறுமனே நினைவு என்றா? தாகம் என்றா? தெரியவில்லை. ஆனால் இங்கு அதற்கு காதலின் பித்து … Continue reading ‘முதல் நீ முடிவும் நீ’ என அவன் பாட ; அவள் அழுதாள்…பார்த்த நாமும்தான்! – சிறப்பு பார்வை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed