Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்புதிய ரக அதிநவீன ஸ்மார்ட் ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம் !

    புதிய ரக அதிநவீன ஸ்மார்ட் ஃபோன்கள் இந்தியாவில் அறிமுகம் !

    சியோமியின் போக்கோ நிறுவனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் புதிய ரக ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. Poco m4 pro மாடல் இந்தியாவில் நேற்று வெளியாகியது இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம் வாருங்கள்.

    6 ஜிபி ராம், 128 ஜிபி ரோம் உடன் 1 டிபி (tb) வரை விரிவாக்கம் செய்து கொள்ளக்கூடிய வசதியும் இடம் பெற்றுள்ளது. 

    இதில் 6.43 இன்ச் மற்றும் 90 hz ரெபிரெஷ்ஷிங் ரேட் கொண்ட அமோல்ட் செய்யப்பட்ட ஃபுல் ஹெச்டி டிஸ்பிலே கொடுக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஃபோனின் பின் பகுதியில் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 16 மெகா பிக்சல் (mp) கொண்ட பிரண்ட் கேமரா வசதியும் 64 மெகா பிக்சல் (mp) அதிகபட்ச பாக் கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ்சும் 2 மெகா பிக்சல் மேக்ரோ சென்ஸ்சாரும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

    poco m4 pro black

    மேலும் இதில் 5000 மெகா வோல்ட் லித்தியம் ஐயன் போலிமர் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.  இதன் திறனை சமாளிக்க 33w பாஸ்ட் சார்ஜிங் ஃபோனின் கூடவே தரப்படுகிறது.

    சிறப்பம்சமாக மீடியா டெக் ஹீலியோ g96 செயலி வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

    ஆண்ட்ராய்டு 11 வகை miui 12.5 ஸ்கின் உடன் இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் இயங்குகின்றன.

    பவர் பிளாக், போக எல்லோ மற்றும் கூல் ப்ளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் கிடைக்கின்றன.

    இதன் விலை 16,499 விற்கப்படுகிறது மேலும் இதே மாடலில் 8 ஜிபி ராம் கொண்ட ஃபோனின் விலை 17,999 விறக்கப்படுகிறது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....