Tuesday, March 19, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்உங்கள் போனுக்கு வரும் தேவையற்ற கால்களை பிளாக் செய்ய இந்த டிரிக்ஸ் செய்து பாருங்க!!!

    உங்கள் போனுக்கு வரும் தேவையற்ற கால்களை பிளாக் செய்ய இந்த டிரிக்ஸ் செய்து பாருங்க!!!

    தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் மொபைல் எண்களை குறிவைத்து வைத்து பல மோசடிகள் நடக்கின்றனர். அதற்கு, முக்கிய காரணமாக அமைவது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் தான். மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை.

    ஆனால், நம்மை அறியாமல் செல்போனில் சில ஆப்களை டவுன் லோட் செய்யும் போது, அது கேட்கும் உரிமைகள் அனைத்தையும் நாம் படிக்காமல் சரி என்று கொடுப்பதன் மூலம், அந்த ஆப் மூலம் நம்மைப் பற்றிய பல தகவல்களை அறிந்துகொள்கின்றனர்.

    spam calls

    இதனைவைத்து நம் செல்போனிற்கு தேவையில்லாத கால்கள் வரும். அதிலும் குறிப்பாக இப்போது இருக்கும் கொரோனா காலக்கட்டத்தில், பல மோசடிகள் நடக்கிறது. இது போன்ற சிக்கல்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள, உங்களுக்கு அழைக்கப்படும் தேவையற்ற கால்களை பிளாக் செய்ய சில வழிகள் உண்டு. இது, ஐபோன் மற்றும் ஸ்மார்ட் போன் இரண்டிற்கும் பொருந்தும்.

    spam-caller

    *67 என்ற நம்பரை அழையுங்கள்:

    உங்களுக்கு வரும் தேவையில்லாத காலை தடுக்கும் நீங்கள் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு முன் *67 என்று டயல் செய்யுங்கள். அதாவது, எண்ணின் தொடக்கத்தில் * 67 என குறிப்பிட வேண்டும்.

    எடுத்துக்காட்டாக: உங்கள் பிளாக் செய்ய விரும்பும் எண் 555-555-5555-க்கு பதிலாக * 67-555-555-5555 என்று கால் செய்ய வேண்டும்.

    உங்கள் ஸ்மார்ட் போனில் ஐடி அமைப்புகளை மாற்றுதல்:

    spam-message

    நீங்கள் தெரியாத நபர்கள் யாரேனும் கால் செய்தால், அதில் உங்கள் ஐடியை மறைக்கும் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கு உண்டு என்பதால், இதை பயன்படுத்தி மாற்றும் போது, உங்களுக்கு தேவையில்லாத போன் வருவதை தவிர்க்க முடியும்.

    மீண்டும் அந்த போன்காலுடன் பேசவேண்டும் அன்பிளாக் செய்ய:

    நீங்கள் தெரியாமல் அந்த போன் அழைப்பை பிளாக் செய்துவிட்டால், அதை அன்பிளாக் செய்ய *82 என்று குறிப்பிட்டு அதன் பின் அந்த எண்ணை பதிவிடுங்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....